tag:blogger.com,1999:blog-64156455142634700162024-02-19T14:50:22.353+10:30அவள்தெளிவிழந்த தேடல்களின் ஆரம்பம்Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-28166500909899272692014-03-26T11:57:00.000+10:302014-03-26T11:57:05.990+10:30அவசரம்<br />
காவிய காதல் கவிதைகளில் மரித்து போக,<br />
கலியுக காதல் அன்றாட காட்சிகளில் சாட்சியாக,<br />
<a href="http://2.bp.blogspot.com/-cQIgD4nQLAU/UzIruT3zkCI/AAAAAAAACaw/JQRTKd-KeCo/s3200/images.jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-cQIgD4nQLAU/UzIruT3zkCI/AAAAAAAACaw/JQRTKd-KeCo/s3200/images.jpeg" /></a>விழி மடல்கள் நாண கதவடைப்பதில்லை...<br />
இமைத்துடிப்பின் பிரிவில் உயிர் கனப்பதுமில்லை...<br />
கைத்தொலைபேசி இரவில் தலையணைக்கடியில்<br />
பகலில் குழியலறையில் மணிக்கணக்கில்<br />
அவனது பெயர் தோழியின் பெயரானது..<br />
சிரித்து கொள்வோம் சில சமயம்...<br />
அடித்து கொள்வோம் பல சமயம்...<br />
கை கோர்த்து சாலைகள் அளந்தோம்...<br />
அன்றில் பறவையில் இரண்டானோம்...<br />
இடையில் ஏதோ ஞானம் தோன்ற,<br />
இது நம் பாதை இல்லை என்று<br />
அவசரமாய் முடிவெடுத்தோம்...<br />
மனமொன்றி<br />
காதல் கதிரை மீண்டும் <br />
கரும் இருட்டுக்குள் கட்டி கொண்டு<br />
நட்பு பனிசால்வை போர்த்தி<br />
கை குலுக்கி கொண்டோம்...<br />
இருதிசை பறவைகள் என பறை சாற்றினோம்...<br />
தண்டவாளம் எனவும் சொல்லி கொண்டோம்...<br />
சமாந்தர கோடுகளில் எம் பயணம்..<br />
இதுவரை எல்லாம் இயல்பாக இருக்க<br />
நாட்கள் நகர்ந்தது...<br />
தனிமை கனத்தது...<br />
இலைகள் உதிரும் சாலையில்<br />
சிரித்து பேசிய நீ இல்லை...<br />
நான் விழி கனத்த தருணங்களில்<br />
இதழ் மலர வைத்த நீ இல்லை...<br />
பேருந்து பயணங்களில் தோள் சாய்த்து<br />
கொள்ள நீ இல்லை...<br />
சதா செல்ல சண்டை போட்டு <br />
ஊடல் கொள்ள நீ இல்லை...<br />
யாதுமாகி நின்ற நீ யாரோவாகினாய்..<br />
ஏதுவாக இருந்த நான் ஏழையானேன்...<br />
பிரிந்த பின் காதல் கொண்டேன்..<br />
முற்று புள்ளியின் சில புள்ளிகள்<br />
நான் வைத்து கொண்டேன்..<br />
நீ முற்று புள்ளிக்கு பின் அடுத்த <br />
காதல் கவியையே எழுதிக்கொண்டாய்.<br />
உன் தாளில் எழுத்து பிழையாய் நான்...<br />
என் தாளில் கவி வரியாய் நீ...Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-91306970951290562392014-03-26T11:55:00.000+10:302014-03-26T12:00:53.981+10:30காதல் கடிதம் 2<br />
என் அசட்டு காதலியே!!<br />
<a href="http://1.bp.blogspot.com/-Yf40nhNPvLw/UzItcHaOpPI/AAAAAAAACa4/QWeLSHIe8Co/s3200/images+(1).jpeg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-Yf40nhNPvLw/UzItcHaOpPI/AAAAAAAACa4/QWeLSHIe8Co/s3200/images+(1).jpeg" /></a><br />
<br />
உன் கடிதம் கண்டேன்...<br />
காதல் கண்டேன்....<br />
போதை கொண்ட வண்டானேன்<br />
வேழம் கொன்ற வேந்தனானேன்<br />
சோழம் கண்ட ராஜ ராஜனானேன்<br />
கட்டியணைத்து கொள்ள<br />
என் ஆண்மை துடித்தது...<br />
தாண்டி சென்றேன் கலாச்சார சுழலில்<br />
சிக்கிய காகிதமாய்...<br />
ஆனால் உன் ஒவ்வொரு <br />
வார்த்தையும் எனக்குள் ஓடி திரிகிறது<br />
உதிரத்தில் கலந்து..<br />
பேராசை வந்தது எனக்கு<br />
இன்னொரு தடவை உன் அஞ்சல் காணும் ஆவலில்<br />
இருபது தாள் கசக்கியெறிந்து <br />
விட்டேன்,<br />
என்னால் உனக்கு நிகராக ஒரு <br />
சொல் கூட இயலவில்லை..<br />
மறு படி எனக்கொரு கடிதம் எழுது காதலியே<br />
உன் மக்கு காதலன் கற்று கொள்வேன்.Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-42118409149352863782014-03-26T11:46:00.000+10:302014-03-26T11:46:05.140+10:30மனிதன்<a href="http://ladyfi.files.wordpress.com/2009/01/heart-on-fire.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img alt="" border="0" src="http://ladyfi.files.wordpress.com/2009/01/heart-on-fire.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 333px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /></a><br />
<br />
தெப்பைகுள தாமரை அழகுணராது<br />
வன்புணர்ந்த நுணலானான்<br />
காமவெறி கொண்ட போது…<br />
<br />
மின்சார கம்பிகளில் கூடு <br />
கட்டி கொண்ட பறவையானான்<br />
தன் மனை துறந்து பிறன் மனை புகுந்த போது…<br />
<br />
விடம் கக்கும் <br />
அரவமானானான்<br />
நச்சு வார்த்தைகள் நா கொண்ட போது…<br />
<br />
இடி மழை மின்னல் <br />
உணராத எருமையானான்<br />
சுய கௌரவ சங்கிலிகள் அறுத்த சேவகனான போது…<br />
<br />
விளக்கினை நாடும் <br />
விட்டிலானான்<br />
வேசி வீட்டில் வாசம் கொண்ட போது…<br />
<br />
கட்டுங்கடாத <br />
காளையானான்<br />
சுயம் சொல்லும் பயம் மறந்த போது…<br />
<br />
ஒரிரு தருணங்களில்<br />
ஆறறிவு கொண்ட <br />
மனிதனுமானான்<br />
வலி உணர்ந்த போது….<br />
<br />
சலிக்காதவரை முத்து <br />
தெரிவதில்லை<br />
வலிக்காதவரை வாழ்வு <br />
தெரிவதில்லைTharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-63037084035956773972014-03-14T20:31:00.000+10:302014-03-14T20:42:19.726+10:30அனுபவம்ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும்<br />
கொன்று உரமாக்கி<br />
கொப்பும் கிளைகளுமாக<br />
<a href="http://1.bp.blogspot.com/-jwkjGbXzseU/UyLVGCKXAkI/AAAAAAAACag/1gRbfgRYdzw/s1600/556556-bigthumbnail.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-jwkjGbXzseU/UyLVGCKXAkI/AAAAAAAACag/1gRbfgRYdzw/s1600/556556-bigthumbnail.jpg" height="302" width="320" /></a>இதயத்தின் இடுக்குகள் எங்கும்<br />
நிரம்பி நின்றன வலி மரங்கள்….<br />
<br />
இளமையின் ஆரம்ப நாட்கள்<br />
ஒவ்வொன்றுமே வெற்று காகிதங்களாக...<br />
எழுதிய ஒவ்வொரு வரிகளும்<br />
இலக்கணம் சரி பார்க்கப்படாத காவியமாக…<br />
<br />
ஆனால் அனுபவம்<br />
ஒரு ஆரவாரமான ஆசான்…<br />
காவியங்களை சூனியமாக்கினான்...<br />
ஆறாத சில வலிகளால்
மனதை சுற்றி வேலியிட்டான்…<br />
போதாதென்று<br />
பயங்களால் தாளிட்டான்..<br />
<br />
இன்று
சிறக்க துடிக்கும்
சின்ன பறவையில்<br />
வண்ணச் சிறகுகளாய்
விரிந்த கனவுகளும்...<br />
உந்தி எழுந்த போதெல்லாம்<br />
விலங்குகளாய் கால்களுக்குள்<br />
கனத்த தளைகளும்...<br />
சூழ்ந்த ஏகாந்தத்துள்<br />
விடை தேட விளங்கா விடுகதையாய்<br />
ஒரு வாழ்க்கை....<br />
<br />
<br />
<br />
<br />Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-80261707584917404452011-12-18T21:31:00.003+10:302011-12-18T21:38:37.580+10:30உன்னுடன் ஒரு இரவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-94bvvKpAHcU/Tu3ITb3TG8I/AAAAAAAACUs/CFhkgzWiefo/s1600/moonLADY28.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-94bvvKpAHcU/Tu3ITb3TG8I/AAAAAAAACUs/CFhkgzWiefo/s400/moonLADY28.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5687422140661570498" /></a><br />மின்மினி வீட்டுக்குள் <br />உன்னுடன் ஒரு இரவு<br /><br />நாணம் ஆடை நெய்ய <br />காதல் காமம் கொள்ள<br />மின்மினி வீட்டுக்குள் <br />உன்னுடன்ஒரு இரவு <br /><br />தீயில் தீயா மோகங்கள்<br />நீரில் நீறா தாகங்கள்<br />அகத்திணையில் மருகி<br />கலிதொகையில் பெருகி<br />கைக்கிளையாய் கலந்து<br />மின்மினி வீட்டுக்குள் <br />உன்னுடன் ஒரு இரவு<br /><br />கரும்பச்சை பட்டு <br />கடல் ஆழ விழிகள்<br />குளிர்ந்த கூந்தல்<br />அலர்ந்த உதடு<br />மின்மினி வீட்டுக்குள்<br />உன்னுடன் ஓரு இரவு<br /><br />கடலலை மனை நிலம் மறந்து<br />விழி முதல் உயிர் வரை கலந்து<br />அகம் முதல் புறம் வரை மறந்து<br />மின்மினி வீட்டுக்குள் <br />உன்னுடன் ஒரு இரவு<br /><br />தங்க நிலவொளிக்க<br />கங்குல் கதவடைக்க<br />பின்னும் தீராமல்<br />உறக்கம் மறந்து<br />கலக்கம் களைந்து<br />கன்னி எழுதிய காதல் காவியமாய்<br />மின்மினி வீட்டுக்குள்<br />உன்னுடன் ஒரு இரவு<br /><br />++++++++++++++++Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-85462627853045068272011-11-11T00:07:00.007+10:302011-11-11T00:13:44.451+10:30தொடுவானம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-l7FbzoffrFA/TrvT4iyIDjI/AAAAAAAACUQ/Il4PD2zl75E/s1600/41d26327-89b7-4487-8b57-6dea48e6c105.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-l7FbzoffrFA/TrvT4iyIDjI/AAAAAAAACUQ/Il4PD2zl75E/s400/41d26327-89b7-4487-8b57-6dea48e6c105.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673361123966455346" /></a><br />எடுத்து வைத்த முதல் அடி...<br />வலிக்க வைத்த முதல் ஊசி...<br />அணைத்து தந்த முதல் முத்தம்...<br />ஆறு வயதில் நான் கண்ட முழு நிலா...<br />எடுத்து வளர்த்த பட்டு பூச்சி...<br />ஆயிரம் தரம் குட்டு பட்டும்<br />கைக்குள் வராத 'இ'...<br />அலுக்காமல் கேள்விகள்<br />சலிக்காமல் நீ சொல்லும் பதில்கள்...<br />இளம் காலையில் துயில் கலைத்து<br />நீ ரசிக்க நான் சிணுங்க பார்த்த <br />சூரியன் திருடிய பனித்துளி<br />வானம் எட்ட எட்ட பறந்த <br />முதல் கடற்கரை பட்டம்...<br />நீர் துளைந்து நான் கொண்ட காய்ச்சல்<br />விழி நனைய உடன் நின்ற நீ...<br /><br /><br />பத்து வயது நான் நிரம்பு முன்<br />தெவிட்ட தெவிட்ட நீ தந்த அத்தனை <br />நினைவுகளும் இன்னும் கலையாமல்<br />மனப் படமாய் எனக்குள்..<br /><br />இருளில் நான் மருள<br />ஒளியாய் நீ நிற்பாய்<br />இன்றும் இருளில் மருள்கிறேன்.............<br /><br />நினைவுகள் சுமந்து<br />நிஜத்தை தொலைத்து<br />வருடங்கள் கழிந்தும்<br />வலி மட்டும் கழியாமல்<br />கரை அறியா தரையில் நானும்<br />ஒரு ஆயுள் தொலைவில் நீயும்<br />தொடுவானமாய்!<br /><br /> To my younger brother, who is an eternity away from me.Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-4125878810778409092011-10-03T20:24:00.005+10:302011-12-19T14:02:08.566+10:30தண்டனை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-BIs5Dpoyvag/TomHrQkn4qI/AAAAAAAACTI/90DkokGjkkw/s1600/depression-painting.jpg.w300h235.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 235px;" src="http://4.bp.blogspot.com/-BIs5Dpoyvag/TomHrQkn4qI/AAAAAAAACTI/90DkokGjkkw/s400/depression-painting.jpg.w300h235.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5659203584020439714" /></a><br />இச்சைகள் அடக்கியறியா உடல்<br />வக்கிரங்கள் வார்த்தெடுத்த மதி<br />உடலுக்கும் மதிக்கும் உவப்பளிக்க<br />தற்காலிகமாய் ஒளிந்து கொண்ட மனசாட்சி<br />ஈசன் மறைந்து நீசன் தோன்ற<br />இத்தனை போதாதா???<br /><br />கண்ணை கட்டி ஆடிய வெறியாட்டம்<br />பல வாளி தண்ணீர் துளிகளால்<br />உடல் கழுவிய பின்னும்<br /><br />வேதனைகளை வில்லாக்கி<br />வினாக்களில் நாணேற்றி ஏவிய<br />ஒரு காய்ந்த கண்ணீர் துளி அம்பு<br />உருகி உருளும் அருவமான<br />மெழுகு துளிகளாகி உஷ்ணம் மாறாமல்<br />உடல் வருத்தியது...<br /><br />நீயல்ல என சாட்சியங்களும்<br />சந்தர்ப்பம் என சட்டமும்<br />பொய்யை மெய்யாய்<br />சான்றழிக்க<br />அசரீரியாய் ஒலித்த உண்மை மட்டும்<br />மனதை சல்லடைகளாக்கி<br />மனிதத்தை உலுக்கியது...<br />செங்குருதி வற்றி<br />அமிலத்தில் இதயம் துடிப்பது போல்<br />நெஞ்செரித்தது..<br />அஃறிணை உதாரணம் நீ என<br />கண்ணாடியில் தோன்றி விம்பமே<br />காறி உமிழ்ந்தது..<br /><br />ஆசை கோபம் ஓய்ந்து<br />உறங்கும் மனிதம் விழிக்கையில்<br />சில தவறுகளின் தண்டனைகள்<br />இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்<br />ஒரே தடவையில் வருத்துவது போல<br />பலர் அறியாதது<br />ஆனால் வலி மிகுந்தது.<br /><br /><br />+++++++++++++++++Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-24673886456213124132011-09-09T22:54:00.004+09:302011-09-09T23:16:58.442+09:30அன்னையும் அவளும்பள்ளி பருவத்திலிருந்தே <br />செலவு செய்தால் குறைந்து விடுமோ என்று<br />எந்த பெண்ணிடமும் சொல்லாமல்<br />சேமித்த காதலை<br />சின்ன சிரிப்பாலும் கடைக்கண் பார்வையாலும்<br />மொத்தமாய் திருடி கொண்டு காதலியானாள்..<br /><br />அதிகம் பேசாதவள்<br />நிறுத்தாமள் பேசினாள்..<br />நான்கே எழுத்துகள் கொண்ட என் பெயருக்குள்<br />நாற்பது செல்ல சுருக்கங்கள் <br />அவள் செய்தாள்..<br /><br />ஒரு நாள் அலை கரையில்<br />மணல் விளையாடியபடி கேட்டாள்<br />"ஒரு நாளில் எத்தனை தடவை என்னை நினைப்பீர்கள்?"<br />"உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு"<br />என்றேன் தொன்று தொட்டு வந்த காதலன்களை போல<br /><br />அடுத்து கேட்டாள்<br />"உங்களுக்கு உங்க அம்மாவையா என்னையா அதிகம் பிடிக்கும்?"<br /> என்று<br />அவளை தான் பிடிக்கும் என்று நான் சொல்வதை<br />எதிர்பார்த்திருப்பாள்<br />ஆனாலும் <br />"என் தாயை என்றேன்"<br />சின்னதாய் ஒரு சிணுக்கத்துடன்<br />"நான் தான் உஙகள் உலகம் என்றீர்களே?? எல்லாம் பொய்யா?? "<br />என்றாள்<br />"காதலியே... நீ என்னை காதலிக்க தகுதிகள் எனக்குண்டு<br />இல்லாவிடில் காதலிப்பாயா??<br />ஆனால்<br />என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்<br />ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"<br />என்றேன்Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-20694725882015357872011-01-03T14:21:00.007+10:302011-12-19T14:01:04.212+10:30கடைசி கனவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TSFKDHhfB7I/AAAAAAAACQY/TyWMgkYI_X0/s1600/dreams-mirror.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TSFKDHhfB7I/AAAAAAAACQY/TyWMgkYI_X0/s320/dreams-mirror.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557804832571459506" /></a><br />வாழ்வுக்கும் சாவுக்கும் <br />இடையில் இருந்த <br />கடைசி நிமிட துளிகளில் <br />செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்<br />ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின<br />செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று<br />உயிர் வலிக்க என்னை<br />உற்று பார்த்தது<br />பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…<br /><br />ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அது கேட்க<br />சந்தர்ப்பங்களை சாடினேன்<br />சூழ்நிலைகளென சூழுரைத்தேன்<br />கூசாமல் பொய்யுரைத்தேன்<br />மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்<br /><br />ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு<br />மறைந்து போனது என் கடைசி கனவும்!!<br />கோழையாய் நானும் செத்து போவேனோ??<br /><br /><br />+++++++++++++++++++++++Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-14081137245484453082011-01-03T14:00:00.003+10:302011-01-03T14:10:28.212+10:30கலைந்த கனவுகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TSFFIvVlzpI/AAAAAAAACQA/TU2KOaAspKY/s1600/dance_of_dreams.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TSFFIvVlzpI/AAAAAAAACQA/TU2KOaAspKY/s400/dance_of_dreams.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557799431600197266" /></a><br />சிற்பமாகையில் சிதைக்கும் சுத்தியல்களாய்<br />சித்திரமாகையில் வெட்டியெறியும் கத்திரிகளாய்<br />பறவையாகையில் பாய்ந்திழுக்கும் ஓநாய்களாய்<br />மலராகையில் கடித்து குதறும் மந்தைகளாய்<br />சில வக்கிர மானுடங்கள்…<br /><br />போராடினோம்… மன்றாடினோம்…<br />வக்கிரங்கள் வஞ்சித்தன<br />உக்கிரங்கள் உயிர்த்தெழுந்தன<br />கெக்கலித்தன கிலியூட்டின<br /><br />போராட்டம் இழந்து<br />மண்ணில் சரிந்து <br />சாம்பலில் கலந்தோம்..<br />வக்கிரங்கள் கும்மாளமிட்டன<br />குதித்தாடின!!<br /><br />செதுக்கிய உளியும்<br />தீட்டிய தூரிகையும்<br />பறக்க வைத்த சிறகுகளும்<br />மொட்டவிழ்த்த தென்றலும்<br />அழுது கொண்டிருந்தன<br />கலைந்த கனவுகளுக்காய்!!<br /><br />உலகம் உறங்கையில் உறங்காத வஞ்சம்<br />நம் கல்லறைத் தோட்டங்களுக்கு காவலாய்!Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-34815349692956401372010-12-28T13:04:00.003+10:302010-12-28T13:13:46.018+10:30நீ தந்தவை…<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TRlOtgNlYXI/AAAAAAAACPw/Za6R6eCi2pk/s1600/249.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TRlOtgNlYXI/AAAAAAAACPw/Za6R6eCi2pk/s200/249.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555558158986207602" /></a><br />இடியும் மின்னலும்<br />கலந்து களிக்கையில்<br />விரிந்த குடை…<br /><br />கல்லும் மரமும் <br />கலந்து உதிர்க்கையில் <br />புளித்த மாங்காய்… <br /><br />வார்த்தையும் உதடுகளும்<br />கலந்து மௌனிக்கையில்<br />பேசிய கடிதம்…<br /><br />புல்லும் பனியும் <br />கலந்து உறங்கையில்<br />குளிர்ந்த முத்தம்… <br /><br />மூச்சும் பேச்சும் <br />கலந்து ஸ்தம்பிக்கையில்<br />வலித்த பிரிவு…<br /><br />இசையும் இதயமும் <br />கலந்து கனக்கையில்<br />உதிர்ந்த கண்ணீர்…<br /><br />பேனாவும் காகிதமும்<br />கலந்து கிறுக்கையில்<br />பிறந்த கவிதை…Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-12086994337537246332010-11-29T21:01:00.005+10:302010-11-29T21:50:40.663+10:30ஒருதலை வலி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPOJjcoceDI/AAAAAAAACPc/uRms_9w79Hk/s1600/47346_145382485494464_100000681416571_271278_5135538_n.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPOJjcoceDI/AAAAAAAACPc/uRms_9w79Hk/s200/47346_145382485494464_100000681416571_271278_5135538_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544926808297470002" /></a><br />என் கனவுகளுக்குள் நீ<br />என் கவிதைகளுக்குள் நீ<br /><br />என் கண்ணிமைகளுக்குள் நீ<br />என் கண்ணீருக்குள் நீ<br /><br />என் தனிமைகளுக்குள் நீ<br />என் தவிப்புகளுக்குள் நீ<br /><br />என் கோபங்களுக்குள் நீ<br />என் புன்னகைகளுக்குள் நீ<br /><br />கானலால் ஒரு சாரலாய் நீ<br />ஒருதலையாய் உறவிழந்த<br />உயிர் வலியாய் நான்!!!<br /><br />சொற்களுக்கிடையில் மௌனமாயும் <br />மௌனங்களுக்குள் சொற்களாயும்<br />செல்லரிக்கிறது என் காதல்!!Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-42494742916814208122010-11-29T20:42:00.002+10:302010-11-29T20:44:15.506+10:30<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPN87YgUKrI/AAAAAAAACPU/psAKI_un1kA/s1600/images.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPN87YgUKrI/AAAAAAAACPU/psAKI_un1kA/s200/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544912925855328946" /></a><br />நிறுத்தாமல் பேசும்<br />நீ பேசுவதை<br />நிறுத்தியதால்<br />மௌனத்தில் கூட <br />உளறுகிறேன்!!!Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-58227805960945902672010-11-28T00:01:00.003+10:302010-11-28T00:18:01.757+10:30தயக்கம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPEMCcA3iKI/AAAAAAAACPM/_txUfiUKbIY/s1600/woman-shadow.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPEMCcA3iKI/AAAAAAAACPM/_txUfiUKbIY/s200/woman-shadow.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544225852288895138" /></a><br />சாத்தியங்கள் காறி உமிழ்ந்தன<br />சந்தர்ப்பங்கள் கதவடைத்தன<br />ஐந்தடிக்குள் அடங்கிய<br />எலும்பும் சதையும்<br />சொன்ன தீர்வு<br />கூசாமல் கூவி வில் <br />அழகான மேனியை…<br /><br />அவள் தாழிட்ட கதவுக்குள்<br />யாரோ மனைவியரின் கனவுகள்<br />யாரோ மழலைகளின் புன்னகைகள்<br />யாரோ தாய்களின் நம்பிக்கைகள்<br />மரித்தன<br /><br />சரியா தவறா போராட்டத்துக்குள் அவள்<br />தாழிட்ட கதவை மறுபடியும்<br />எவனோ தட்டுகிறான்<br />தயங்குகிறாள்..<br />ஆனாலும் திறக்கிறாள்!!!<br />அவளை தியாகி என்ன <br />சாதாரண மனுசியாக கூட <br />ஏற்க மனிதரில்லை<br />என்பது உண்மை தானே<br />அவளது அந்த சிறு தயக்கம் <br />அவள் வைக்க நினைத்த முற்று புள்ளி!!Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-63183245720935334402010-11-27T22:41:00.006+10:302010-11-27T23:01:34.407+10:30மாற்றங்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPD6HCJO5dI/AAAAAAAACOs/PC4uuu7AwsM/s1600/changes400x300.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TPD6HCJO5dI/AAAAAAAACOs/PC4uuu7AwsM/s200/changes400x300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544206140034704850" /></a><br />நண்பன் அழ வைக்கிறான்<br />எதிரி எதுவும் பேசாமல் தாண்டி செல்கிறான்<br /><br />உண்மைகள் ஒலியிழக்கிறது<br />பொய்கள் புரிந்துணர்வு கொண்டாடுகிறது<br /><br />பகல்கள் பயமுறுத்துகிறது<br />இரவுகள் இயல்பாய் நிசப்தாமியிருக்கிறது<br /><br />தெய்வம் சிலைகளாகவே சிந்திக்கிறது<br />மனிதன் சிந்திக்காமல் தெய்வமாகிறான்<br /><br />நட்பு காதலாகிறது<br />காதல் மறுபடியும் நட்பாகிறது<br /><br />இதயம் அங்கேயே இருக்கிறது<br />இணையம் காதல் பரிமாற்றம் செய்கிறது<br /><br />இதிகாசங்கள் மறக்கப்படுகின்றன<br />இழி காவியங்கள் எழுதப்படுகின்றன<br /><br />அழகிய தருணங்கள் தொலைகின்றன<br />தொலைபேசிகள் பேசிக்கொள்கின்றன<br /><br />மரங்கள் தறிக்கப்படுகின்றன<br />விதைகள் மாற்றியமைக்கப்படுகின்றன<br /><br />இயற்கையை சிதைக்கிறோம்<br />அதையே மீண்டும்<br />செயற்கையால் மீள் நிரப்புகிறோம்Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-37214833679297137252010-10-16T13:47:00.002+10:302011-12-18T21:39:29.908+10:30வலி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TLkbVKaa_3I/AAAAAAAACOE/y_HJPL2ImNA/s1600/200494902-002.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 141px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TLkbVKaa_3I/AAAAAAAACOE/y_HJPL2ImNA/s200/200494902-002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5528480067960373106" /></a><br />தொண்டையில் முள் <br />புரிந்தது<br />தூண்டில் மீனின் வலி<br /><br />சிறையில் ஒரு இரவு<br />புரிந்தது<br />கூண்டு கிளியின் வலி<br /><br />பட்டினியாய் சில நாள்<br />புரிந்தது<br />எச்சை பாத்திரத்தின் வலி<br /><br />செயற்கையான இயற்கை<br />புரிந்தது<br />காதலின் வலி<br /><br />+++++++++Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-55772049591805552712010-10-04T22:50:00.004+10:302010-10-04T23:57:51.077+10:30எது காதல்?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TKnHaayaCGI/AAAAAAAACMU/xJco9wJSvDk/s1600/love-quotes.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TKnHaayaCGI/AAAAAAAACMU/xJco9wJSvDk/s200/love-quotes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5524165674627893346" /></a><br />புத்தகத்து நடுவில் மயில் இறகு போல<br />பிரசவிக்காமலே போன <br />பள்ளி காதல்.<br /><br />வாத பிரதிவாதம் முடிந்தும்<br />தீர்ப்பு எழுதாமலே<br />முடிந்து போன கல்லூரி காதல். <br /><br />செவியும் உதடும் <br />சில இலக்கங்கள் தேய்ந்தும்<br />இலக்க மாற்றத்துடன்<br />தொலைந்து போன செல் பேசி காதல்.<br /><br />மணிக்கு முன்னூறு வேகத்தில்<br />கைவலிக்க விசைப்பலகையை <br />கையாண்டும் <br />கண்காணாமலே போன முகப்புத்தக காதல்.<br /><br />ஹோசானாவுக்காகவே<br />அடுத்தவீடு இளம் பெண்களிடம்<br />அநயாசமாய் வந்த <br />விண்ணை தாண்டி வருவாயா காதல்.<br /><br />புது அச்சம் புன்னகை <br />கடனில் முழுகி சில பொன்னகை<br />புது மணமகளிடம்<br />புது வெட்கம் போல வந்த கட்டாய காதல்.<br /><br />இட்லிக்கு சட்னி அரைத்துவிட்டு<br />வியர்வை துளிர்க்க<br />வேலைக்கு கணவனுடன் <br />மனைவியும் சேர்ந்தோடும் <br />சம்சா(கா)ர கடல் காதல்<br /><br />ஏதோ போல மனைவி இருக்க<br />ஏதோ போல ஒன்று தேடும்<br />ஏதோ ஒரு காதல்.<br /><br />எது காதல்?Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-12069991329800205142010-09-30T21:55:00.002+09:302010-09-30T22:02:43.042+09:30இல்லை!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TKSDP61AyyI/AAAAAAAACMA/nE4lUGvzWQI/s1600/600px-No_sign2.svg.png"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TKSDP61AyyI/AAAAAAAACMA/nE4lUGvzWQI/s200/600px-No_sign2.svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5522683352575953698" /></a><br />தெருவோர கல் முதல்<br />சிலை கொண்ட கல் வரை<br />பாலபிசேகம் பட்டாபிசேகம்<br />ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது<br />ஏழை வயிறு…<br />கல்லுக்குள் கடவுள் இல்லை<br /><br />முந்நூறாவது நாளாக<br />கையில் கனத்த ரோஜாவுடன்<br />அவளுக்காக காத்திருப்பு<br />அன்றும் தாண்டித்தான் செல்கிறாள்<br />தீண்டச் சொல்ல<br />பூக்களுக்குள் வார்த்தை இல்லை<br /><br />சிந்திய முதல் வெட்கம்<br />சேமித்த முதல் முத்தம்<br />இனித்த காதல்<br />வலித்த பிரிவு<br />நினைவுகளுக்குள் நிம்மதி இல்லை..<br /><br />தீண்டாமை<br />வறுமை<br />சமவுரிமை<br />அறியாமை<br />கயமை<br />அத்தனையயும் மை கொண்டு மாற்ற நினைத்தான்<br />கவிதைகளுக்குள் சாட்டை இல்லை..Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-83848396525811430932010-09-24T01:28:00.004+09:302010-09-24T01:59:12.872+09:30முரண்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJt7DM0Z26I/AAAAAAAACLU/PwmeSq3Cp_w/s1600/500px-PlusMinus.svg.png"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 220px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJt7DM0Z26I/AAAAAAAACLU/PwmeSq3Cp_w/s320/500px-PlusMinus.svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520141063183522722" /></a><br />எரி மலையும்<br />பனி மலையும்<br />ஒரே பூமியில்<br /><br />சுடும் வெயிலும்<br />கடும் குளிரும் <br />ஒரே நாளில்<br /><br />வன் முள்ளும்<br />மென் மலரும்<br />ஒரே செடியில்<br /><br />பணக்காரனும்<br />பிச்சைகாரனும்<br />ஒரே தெருவில்<br /><br />கடவுளும்<br />கல்லும்<br />ஒரே சிலையில்<br /><br />சேறும் <br />தாமரையும் <br />ஒரே குளத்தில்<br /><br />காந்தியும்<br />கோட்சேயும் <br />ஒரே நாட்டில்<br /><br />கண்ணீரும் <br />புன்னகையும்<br />ஒரே வாழ்க்கையில்<br /><br />முரண்களுக்குள் மட்டும்<br />முரண்கள் இல்லைTharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-20329254265909298672010-09-20T17:40:00.005+09:302010-09-20T17:46:12.468+09:30<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJcXqglvkUI/AAAAAAAACHE/uGX8QAQVbcw/s1600/little-girl-peeking-from-behind-door.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJcXqglvkUI/AAAAAAAACHE/uGX8QAQVbcw/s320/little-girl-peeking-from-behind-door.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518905887436017986" /></a><br />ஒண்டு <br />நாலு <br />பத்து<br />அம்மா சொக்கா தா<br />ரசித்தேன் <br />திருத்தவில்லைTharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-86383549130068213952010-09-20T17:35:00.002+09:302010-09-20T17:37:42.750+09:30விழி வலி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJcWStEbloI/AAAAAAAACG8/EfzR6kDsU2A/s1600/sad_man.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 318px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJcWStEbloI/AAAAAAAACG8/EfzR6kDsU2A/s320/sad_man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518904378957469314" /></a><br />நீ தந்த கடிதங்கள்…<br />நீ தந்த முத்தங்கள்…<br />மணித்தியால துளிகள் உன் குரலுடன்<br />மரித்த பொழுதுகள்…<br />உனை நினைத்து நான் உருக<br />யாரோ எழுதிய பாடல்கள்…<br />உனை நினைத்தேங்கி <br />நான் எழுதிய கிறுக்கல்கள்…<br />என நான் <br />சேகரித்த உன் நினைவுகளை<br />செலவு செய்ய மனமில்லை<br />இன்று எங்கோ மின் விசிறிக்கடியில்<br />நீ உறங்கையில்<br />நான் நட்சத்திரங்களடியில் இருந்து<br />எண்ணி எண்ணி சேமிக்கிறேன்<br />பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல்<br />உறங்காமல்<br />ஏனோ இதயம் மட்டும் <br />பெருங்குரலெடுத்து அழுகிறது<br />அனாதை ஆனது அதுவல்லவா??Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-63949252900617315742010-09-18T17:59:00.012+09:302011-12-18T22:55:16.924+10:30மலடியின் நீ<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJR6PyqfTTI/AAAAAAAACG0/OiWmZE0NQaw/s1600/motherhood-tamaratrejo.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://1.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJR6PyqfTTI/AAAAAAAACG0/OiWmZE0NQaw/s320/motherhood-tamaratrejo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518169855152311602" /></a><br /><br />நீர் எழுத்தா நீ<br />நிறமிழந்த வானவில்லா நீ<br />என் வானில் ஒளியிழந்த <br />விடிவெள்ளியா நீ<br />என் இதழ்கள் மறந்த <br />புன்னகையா நீ<br />என் விழிகள் சுமக்கும்<br />உப்பு திராவகமா நீ<br />என் கைகளுக்குள் அடங்காத<br />மென்காற்றா நீ<br />என் ஆறாம் அறிவு தீண்டாத<br />அதிசயமா நீ<br />என் சொந்தமாகாத <br />பந்தமா நீ<br />இளம் காலைகளில் என்<br />துயில் கலைகையில்<br />தொலைந்து போகும் <br />தேவதையா நீ..<br />யார் நீ???<br />மலடியின் மடி அறியாத<br />ஒரு மகள்...<br /><br /><br /><br />+++++++++++++Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-32685440585253505702010-09-18T13:09:00.004+09:302010-09-18T13:36:53.243+09:30அவளும் இவளும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJQ60tGz0DI/AAAAAAAACGk/kN8U3WtrBlo/s1600/Untitled.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TJQ60tGz0DI/AAAAAAAACGk/kN8U3WtrBlo/s320/Untitled.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518100120571465778" /></a><br /><br />ஐந்து வயதில் கற்ற அரிசுவடி<br />எட்டு வயதில் இறக்கிய இளஞ்சோறு<br />பதினெட்டு வயதில் பெற்றவர் மணக்கூலி கொடுக்க<br />உற்றவன் புனைந்த பொற்தாலி<br />இருபது வயதில் இடுப்பில் சிரித்த மகவு<br />இலக்கணத்தின் அழகி அவள்…<br /><br />ஐந்து வயதில் ஐபாட்<br />எட்டு வயதில் கைபேசி<br />பத்து வயதில் மடிகணினி<br />பதினெட்டு வயதில் மம்மி டாடி<br />டம்மியாக<br />காதலுக்கும் நட்புக்கும் இடையில் <br />காதில் கடுக்கனுடன்<br />நின்ற ஏதோ ஒன்றின் காதலி<br />அழகின் புது இலக்கணம் இவள்…Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-44006720645009362622010-08-31T20:29:00.002+09:302010-09-01T00:15:34.231+09:30நானென்ன இயேசுவா???<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TH0Vfr1pERI/AAAAAAAACB4/z96pu4t2aYM/s1600/Thinking+Man.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TH0Vfr1pERI/AAAAAAAACB4/z96pu4t2aYM/s320/Thinking+Man.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511585153059197202" /></a><br />பக்கத்து வீட்டுக்காரன் வீடு வேண்டினால்<br />வாடகை வீட்டில இருக்கும் என்<br />அடி வயிறில் பற்றி <br />எரியும் பொறாமை….<br />பச்சை பிழையெண்டாலும்<br />என்னை விட்டுகுடுக்கேலா <br />எண்டு தொடங்கும்<br />எழுந்தமான சண்டை….<br />அதிகாரம் செய்பவனை <br />ஒண்டும் செய்யேலாம<br />அடக்கி வைச்ச வெறுப்பு..<br />ஆறு வயது பிள்ளை <br />தட்டி கொட்டினான மட்டும்<br />அடக்க முடியா கோபம்…<br />வாயால மன்னிச்சாலும்<br />நெஞ்சு முழுக்க சகுனம் பார்த்து<br />காத்து நிக்கும் வஞ்சம்…<br />பக்கத்து வீட்டுக்கு போய்<br />தேத்தண்ணி குடிச்சிட்டு<br />மூட்டி வச்சிட்டு வரும் கலகம்…<br />மூட்டை பூச்சி போல<br />உடம்பை உறிஞ்சும் <br />ஒரு வித மன சாத்தான்..<br />அண்டை வீட்டு பிரச்சினை<br />எல்லாம் அடுக்களையுக்க<br />அலசி ஆராயும் வம்பு வாய்…<br /><br />”செய்யாதே” எண்டதெல்லாம்<br />கட்டாய தேவையானது <br />இயேசுவா நான்….<br />இல்லையே…Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6415645514263470016.post-69246950488637484072010-08-26T21:42:00.004+09:302010-08-26T21:57:56.501+09:30துளிகள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/THZdwWhtbpI/AAAAAAAACBc/1_-u7MXTLrU/s1600/5690317-lg.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/THZdwWhtbpI/AAAAAAAACBc/1_-u7MXTLrU/s320/5690317-lg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509694279396454034" /></a><br />உன்னுடன் நான் சிந்திய<br />ஒரு துளி கண்ணீர்...<br />உன்னிடம் நான் அறிந்த<br />ஒரு துளி வெட்கம்...<br />உன்னுடன் நான் திளைத்த <br />ஒரு துளி மௌனம்...<br />உன்னிடம் நான் அறிந்த <br />ஒரு துளி பெண்மை...<br />உன்னுடன் நான் இருந்த<br />ஒரு துளி தனிமை...<br />உன்னிடம் நான் உணர்ந்த <br />ஒரு துளி மென்மை...<br />உன்னுடன் நான் கண்ட<br />ஒரு துளி கனவு...<br />உன்னிடம் நான் இழந்த <br />ஒரு துளி நான்...<br />துளி துளியாய் என்னில் <br />சிதறிய<br />துளி மழை நீ <br />தொலைந்து போனதால்<br />தரிசானேன் நான்….<br />அன்று சிலிர்த்த ஆசைகள்<br />இன்று செல்லரித்த துகள்களாய்…<br />நிதமும் நான் அலறும்<br />மௌன கதறல்கள் <br />உன் சுவடுகள் <br />எனக்குள் பதித்த வலி…Tharshyhttp://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.com2