அவள்
தெளிவிழந்த தேடல்களின் ஆரம்பம்
Popular Posts
சாசுவதம்
காதல் கடிதம் 1
ரகசியம்
மனைவியானேன்
என்னவானேன் நான்??
உனக்கென….
கண்ணின் மணி போன்றவளே…
தொடுவானம்
ஒருதலை வலி
ஒதுக்கம்
07 July 2010
காத்திருக்கிறேன்
உன் இமைகள் கவிழ்கையில்
உன் இதழ்கள் மலர்கையில்
உன் கன்னம் குழைகையில்
உன் வார்த்தைகள் முற்று காணாது மௌனிக்கையில்
உன் பார்வை தழைய மறுக்கையில்
தெரிந்து கொண்டேன் நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதை
ஆனால் உன் நாவினாலும் சொல்லிவிடு
காதலியே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment