வார்த்தைகள் இல்லாத ஏழையாய் நான்…. வார்த்தைகள் கொள்ளாத மௌனமாய் நீ… இந்த விடியலும் உறக்கமில்லாமல் விடிய இரக்கமில்லாமல் என் இரவுகளை கொல்லும் ராட்சசனா நீ... வெண் தாளாகி வினாக்களாய் காத்திருக்கிறேன்… வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம் சில வார்த்தையேனும் எழுதி செல்…
அழகான ஆதங்கம் அருமையான கவிதை
ReplyDeletevry gud
ReplyDelete//வெண் தாளாகி வினாக்களாய்
ReplyDeleteகாத்திருக்கிறேன்…//
அருமையா இருக்குங்க...
//வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம்
ReplyDeleteசில வார்த்தையேனும் எழுதி செல்…//
அருமை. வாழ்த்துக்கள்
Madurai Saravanan said...
ReplyDelete//வண்ணம் கொண்ட ஓவியம் வேண்டாம்
சில வார்த்தையேனும் எழுதி செல்…//
-repeat ,
nalla kavitai !!!
அற்புதமாய் வெளிப்பட்டிருக்கிறது , காதலின் ஏக்கம் .
ReplyDeleteSuperb Kotravai !!
ஓகோ ....தவிப்பு ஒன்றை தரமாக தந்துள்ளீர்கள்
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்குங்க!!!
ReplyDelete- அருணன்