16 October 2010

வலி


தொண்டையில் முள்
புரிந்தது
தூண்டில் மீனின் வலி

சிறையில் ஒரு இரவு
புரிந்தது
கூண்டு கிளியின் வலி

பட்டினியாய் சில நாள்
புரிந்தது
எச்சை பாத்திரத்தின் வலி

செயற்கையான இயற்கை
புரிந்தது
காதலின் வலி

+++++++++

2 comments:

  1. வலி
    புரிந்தது
    கவிதை
    மனசு.

    ReplyDelete
  2. very beautiful !

    ReplyDelete